- சென்னை உயர் நீதிமன்றம்
- சென்னை
- தலைமை பதிவாளர்
- உயர் நீதிமன்றம்
- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
- தின மலர்
சென்னை: சிவில் நீதிபதி நேர்முக தேர்வுக்கு தடை கோரி வழக்கில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது. பிரதான தேர்வின் விடைத்தாள்கள் திருத்தும் பணி முறையாக மேற்கொள்ளப்படவில்லை என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. தேர்வாணையம் விடைத்தாள்களை வழங்க மறுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சிவில் நீதிபதி நேர்முக தேர்வுக்கு தடை கோரி வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.