செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியை மூட வலியுறுத்தி இடதுசாரிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். சுங்கச்சாவடிக்கான குத்தகைக் காலம் முடிந்த நிலையில் தொடர்ந்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டியுள்ளனர்.
The post பரனூர் சுங்கச்சாவடியை மூடக்கோரி இடதுசாரிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம்!! appeared first on Dinakaran.