கேரளா: கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் பையம்பள்ளியில் யானை தாக்கி முதியவர் உயிரிழந்தார். வீட்டின் சுற்றுச்சுவரை உடைத்துக் கொண்டு யானை தாக்கியதில் முதியவர் அஜி பலியானார்.
The post கேரளா பையம்பள்ளியில் யானை தாக்கி முதியவர் பலி..!! appeared first on Dinakaran.