×

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை செம்மொழிப் பூங்காவில் மலர் கண்காட்சி தொடக்கம்..!!

சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை செம்மொழிப் பூங்காவில் மலர் கண்காட்சி தொடக்கப்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு நடைபெறும் மலர் கண்காட்சியை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

The post கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை செம்மொழிப் பூங்காவில் மலர் கண்காட்சி தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Artist Centenary Festival ,Flower Exhibition ,Chennai Chemmozhi Park ,Chennai ,Chennai Chemmozhya Park ,Minister ,Udayanidhi ,Ministers ,M. R. K. Paneer Selvam ,Ma. Subramanian ,Sekarpapu ,Mayor ,Priya Insiders ,Chennai Chemmoshi Park ,Artist Centennial Celebration ,
× RELATED உதகை மலர் கண்காட்சி தொடங்கியது : சுற்றுலா பயணிகள் பிரமிப்பு!!