×

தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் வழங்காத விவகாரம்: மாநிலங்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்

டெல்லி: தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் வழங்காத விவகாரம் குறித்து விவாதிக்க மாநிலங்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளார்.

The post தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் வழங்காத விவகாரம்: மாநிலங்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,DMK ,Rajya ,Sabha ,Delhi ,Rajya Sabha ,Trichy Siva ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...