×

போலி பில் தயாரித்து வணிகம் செய்வோரின் ஜிஎஸ்டி பதிவு முடக்கம் : அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை

சென்னை : போலி பில் தயாரித்து வணிகம் செய்வோரின் ஜிஎஸ்டி பதிவு முடக்கம் செய்யப்படும் என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அனைத்து இணை ஆணையர்களும் வரி வருவாயை பெருக்க உரிய முறையில் செயலாற்ற வேண்டும் என்றும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

The post போலி பில் தயாரித்து வணிகம் செய்வோரின் ஜிஎஸ்டி பதிவு முடக்கம் : அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Minister ,Murthy ,Chennai ,
× RELATED மத்திய சென்னை தொகுதி பாஜக தலைமை...