×

தனது தந்தைக்கு தாமதமாக விருது தரப்பட்டுள்ளது: நரசிம்மராவ் மகள் வருத்தம்

டெல்லி: தனது தந்தைக்கு தாமதமாக விருது தரப்படுவதாகவும் அவர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் நரசிம்மராவ் மகள் சுரபி வாணி தேவி வருத்தம் தெரிவித்துள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கு நரசிம்மராவ் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்காமல் அரசு புறக்கணித்துவிட்டது. பாரத ரத்னா விருதுக்கு தகுதியான தனது தந்தை நரசிம்மராவுக்கு விருது அறிவிப்பால் குடும்பத்தினர் மகிழ்ச்சி என்று அவர் கூறியுள்ளார்.

 

 

The post தனது தந்தைக்கு தாமதமாக விருது தரப்பட்டுள்ளது: நரசிம்மராவ் மகள் வருத்தம் appeared first on Dinakaran.

Tags : Narasimrao ,Delhi ,Narasimmarao ,Surabi Vani Devi ,Narasimmara ,
× RELATED மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய...