×

புதுக்கோட்டை அடப்பன்வயலில் நேற்று கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அடப்பன்வயலில் கார்த்திக் (25) என்பவர் நேற்று கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனிவாசன் (29), தினேஷ் பாபு(25), சொர்ணமூர்த்தி (25) ஆகியோரை போலீஸ் கைது செய்தது.

The post புதுக்கோட்டை அடப்பன்வயலில் நேற்று கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Pudukottai Adappanwayal ,Pudukottai ,Karthik ,Srinivasan ,Dinesh Babu ,Sornamurthy ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...