- மருது பாண்டியா
- சிவகங்கை நகர்
- சிவகங்கை
- அன்பு மணிகண்டன்
- ஜனாதிபதி
- தமிழ்நாடு வீர தமிழர் முன்னேற்றக் கழகம்
- மதுரை
- நீதிமன்றம்
சிவகங்கை : சிவகங்கை நகர் பகுதியில் மருது பாண்டிய சகோதரர் சிலை அமைக்கக் கோரி போராட்டம் நடத்த அனுமதி கோரி தமிழ்நாடு வீர தமிழர் முன்னேற்றக் கழக தலைவர் அன்பு மணிகண்டன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் பிப்.17-ல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி வழங்க சிவகங்கை மாவட்ட காவல்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
The post சிவகங்கை நகர் பகுதியில் மருது பாண்டிய சகோதரர் சிலை அமைக்கக் கோரி போராட்டம் நடத்த அனுமதி appeared first on Dinakaran.