சென்னை: சென்னையில் இருந்து தாய்லாந்துக்கு கடந்த முயன்ற ரூ.2.33 கோடி மதிப்புள்ள வைரக் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1,004 கேரட் வைரக் கற்களை சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைப்பற்றினர். சென்னையை சேர்ந்த பயணி தாய்லாந்து செல்ல விமான நிலையம் வந்தபோது அவரது கைப்பையை சோதனை நடத்தியபோது வைரம் சிக்கியது. வெளிநாட்டுக்கு வைரக் கற்களை கடந்த முயன்றவரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சென்னையில் இருந்து தாய்லாந்துக்கு கடந்த முயன்ற ரூ.2.33 கோடி மதிப்பு வைரம் பறிமுதல்!! appeared first on Dinakaran.