×

முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது அறிவித்தது ஒன்றிய அரசு..!!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. நாட்டுக்காக சரண்சிங் ஆற்றிய சேவை ஈடு இணையற்றது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். சரண்சிங் தனது வாழ்நாள் முழுவதும் விவசாயிகளின் நலன் மற்றும் உரிமைகளுக்காக பாடுபட்டவர்.

The post முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது அறிவித்தது ஒன்றிய அரசு..!! appeared first on Dinakaran.

Tags : Prime Ministers ,Narasimha Rao ,Charan Singh ,Union Govt ,Delhi ,Union Government ,India ,Modi ,Saran Singh ,
× RELATED முன்னாள் பிரதமர்கள் நாட்டின்...