×

மதுரை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் 21 கல்குவாரிகளுக்கான பொது ஏலம் தொடங்கியது!!

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் 21 கல்குவாரிகளுக்கான பொது ஏலம் தொடங்கியது. புறம்போக்கு கல்குவாரிகளை டெண்டருடன் இணைந்த பொது ஏல முறையில் 5 ஆண்டுக்கு குத்தகைக்கு விடும் பொருட்டு ஏலம் விடப்படுகிறது. வாடிப்பட்டி வட்டத்தில் 5 கல்குவாரிகள், மேலூர் வட்டத்தில் 13 கல்குவாரிகளுக்கு பொது ஏலம் நடைபெறுகிறது.

 

The post மதுரை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் 21 கல்குவாரிகளுக்கான பொது ஏலம் தொடங்கியது!! appeared first on Dinakaran.

Tags : Madurai District Collector ,Madurai ,Madurai District Collectorate ,Vadipatti ,Melur ,Dinakaran ,
× RELATED திருமணம் உள்ளிட்ட சமூக...