×

மக்களவைத் தேர்தலுக்கான மை தயாரிக்கும் பணி தொடங்கியது!!

பெங்களூரு : மக்களவைத் தேர்தலுக்கான மை தயாரிக்கும் பணி தொடங்கியதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது. வாக்களித்தவர்களை அடையாளம் காண வைக்கப்படும் அழியாத மை தயாரிக்கும் பணிகள் தொடங்கியது.மைசூரில் உள்ள நிறுவனம் மக்களவைத் தேர்தலுக்கான மை தயாரிக்கும் பணிகளைத் தொடங்கி உள்ளது.

The post மக்களவைத் தேர்தலுக்கான மை தயாரிக்கும் பணி தொடங்கியது!! appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Bengaluru ,Election Commission of India ,Mysore ,Dinakaran ,
× RELATED சாம்ராஜ்நகர் மறுவாக்குப்பதிவு வெறும் 71 பேர் மட்டுமே ஓட்டு