×

திருவெறும்பூர் அருகே போதை ஊசி மாத்திரைகள் விற்ற இரண்டு பெண்கள் உட்பட 3பேர் கைது!!

திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே போதை ஊசி மாத்திரைகள் விற்ற இரண்டு பெண்கள் உட்பட 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரி அமைந்துள்ள பகுதியில் போதை ஊசி விற்ற ஹசன் அலி, ஆஷிகா பானு, ரமிஜா பேகம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post திருவெறும்பூர் அருகே போதை ஊசி மாத்திரைகள் விற்ற இரண்டு பெண்கள் உட்பட 3பேர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Tiruverumpur ,Trichy ,Thiruverumpur ,Trichy district ,Hasan Ali ,Ashika Banu ,Ramija Begum ,
× RELATED திருச்சி மாவட்டம் திருவெறும்பூர்...