×

நெல்லை-திருச்செந்தூர் ரயில் சேவை 9 நாட்கள் ரத்து!!

நெல்லை : நெல்லை – திருச்செந்தூர் பயணிகள் ரயில் சேவை 9 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது. நெல்லை – மேலப்பாளையம் இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெறுவதால் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

The post நெல்லை-திருச்செந்தூர் ரயில் சேவை 9 நாட்கள் ரத்து!! appeared first on Dinakaran.

Tags : Nellai ,Tiruchendur ,Southern Railway ,Melapalayam ,Dinakaran ,
× RELATED ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நெல்லை...