×

பேருந்து கண்ணாடி உடைப்பு: கல்லூரி மாணவர்கள் கைது

சென்னை: சென்னை சேத்துப்பட்டில் மாநகர பேருந்து கண்ணாடியை கற்களால் உடைத்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 மாணவர்கள் சைதாப்பேட்டை கிளைச்சிறையிலும் ஒருவர் கெல்லீஸ் அரசு கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.

The post பேருந்து கண்ணாடி உடைப்பு: கல்லூரி மாணவர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Pachaiyappan College ,Chennai Sethupat ,Saidapet Branch Jail ,Kelleys ,Government ,Observation ,Home ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...