×

எழும்பூர் ரயில்நிலையத்தில் கொள்ளையர்கள் அட்டூழியம்

சென்னை: எழும்பூர் ரயில் நிலைய வடக்கு வாசலில், பீகாரைச் சேர்ந்த மாசூன் என்ற இளைஞரை 10க்கும் மேற்பட்ட இடங்களில் பிளேடால் தாக்கிய வழிப்பறிக் கொள்ளையர்கள் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த தாக்குதல் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்டவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post எழும்பூர் ரயில்நிலையத்தில் கொள்ளையர்கள் அட்டூழியம் appeared first on Dinakaran.

Tags : Ulampur railway station ,Chennai ,Masoon ,Bihar ,Ramampur railway station ,Rampur Railway Station ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...