×

உதகையில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட மண்சரிவில் உயிரிழந்த குடும்பத்தினரை சந்தித்து அமைச்சர் சி.வி.கணேசன் ஆறுதல்

உதகை: உதகையில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட மண்சரிவில் உயிரிழந்த குடும்பத்தினரை சந்தித்து அமைச்சர் சி.வி.கணேசன் ஆறுதல் தெரிவித்தார். மண்சரிவில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு அமைச்சர் சி.வி.கணேசன் தலா ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் 6 பேரின் குடும்பத்துக்கு 30 மணி நேரத்தில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.

The post உதகையில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட மண்சரிவில் உயிரிழந்த குடும்பத்தினரை சந்தித்து அமைச்சர் சி.வி.கணேசன் ஆறுதல் appeared first on Dinakaran.

Tags : Minister ,CV Ganesan ,Utkai ,Utagai ,Labor Welfare Board ,Dinakaran ,
× RELATED உதகைக்கு செல்ல இ-பாஸ் நடைமுறை மே 7 முதல் அமல்: ஆட்சியர் பேட்டி