×

அரியலூர் அருகே அரசு அங்கீகாரம் பெறாமல் இருந்த போலி நர்சிங் கல்லூரி மீது நடவடிக்கை..!!

அரியலூர்: ஜெயங்கொண்டத்தில் அரசு அங்கீகாரம் பெறாமல் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நர்சிங் கல்லூரியில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் மாரிமுத்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். அரசு அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வந்த நர்சிங் கல்லூரி மீது சுகாதாரத்துறை இணை இயக்குநர் நடவடிக்கை மேற்கொண்டார்.

The post அரியலூர் அருகே அரசு அங்கீகாரம் பெறாமல் இருந்த போலி நர்சிங் கல்லூரி மீது நடவடிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Jeyangonda ,Health ,Department ,Marimuthu ,College of Nursing ,Dinakaran ,
× RELATED சித்தேரி கரையை சமூக விரோதிகள் உடைப்பு:...