×

செஞ்சிலுவைச் சங்க நிர்வாக குழு தேர்தலை 4 மாதத்தில் நடத்தி முடிக்க ஆணை..!!

சென்னை: இந்திய செஞ்சிலுவைச் சங்க தமிழ்நாடு கிளையின் நிர்வாக குழு தேர்தலை 4 மாதத்தில் நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சங்கத்தை நிர்வகிக்க ஆளுநரால் நியமிக்கப்பட்ட தற்காலிக குழுவுக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை கொள்கை முடிவு ஏதும் எடுக்கக் கூடாது என தற்காலிக குழுவுக்கு அணையிடப்பட்டுள்ளது.

The post செஞ்சிலுவைச் சங்க நிர்வாக குழு தேர்தலை 4 மாதத்தில் நடத்தி முடிக்க ஆணை..!! appeared first on Dinakaran.

Tags : Red Cross Executive Committee ,CHENNAI ,Executive Committee ,Indian Red Cross Society Tamil Nadu ,Chief Justice ,Dinakaran ,
× RELATED மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனரிடம் புகார்