- சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம்
- தென்காசி
- சங்கரன்கோவில்
- தென்காசி மாவட்டம்
- கனிஷ் ஆதித்யா
- சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம்
- தின மலர்
தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் தந்தையுடன் சென்றபோது விபத்தில் குழந்தை உயிரிழந்தது. மதுபோதையில் தந்தை இருசக்கர வாகனத்தை இயக்கியதால் நிலைதடுமாறி விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் 2 வயது குழந்தை கனிஷ் ஆதித்யா உயிரிழந்த நிலையில் தந்தையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.
The post தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் தந்தையுடன் சென்றபோது விபத்தில் 2 வயது குழந்தை பலி..!! appeared first on Dinakaran.