×

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் தந்தையுடன் சென்றபோது விபத்தில் 2 வயது குழந்தை பலி..!!

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் தந்தையுடன் சென்றபோது விபத்தில் குழந்தை உயிரிழந்தது. மதுபோதையில் தந்தை இருசக்கர வாகனத்தை இயக்கியதால் நிலைதடுமாறி விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் 2 வயது குழந்தை கனிஷ் ஆதித்யா உயிரிழந்த நிலையில் தந்தையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.

The post தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் தந்தையுடன் சென்றபோது விபத்தில் 2 வயது குழந்தை பலி..!! appeared first on Dinakaran.

Tags : Sankarankovil, Tenkasi district ,Tenkasi ,Sankarankovil ,Tenkasi district ,Kanish Aditya ,Shankarankoil, Tenkasi district ,Dinakaran ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...