×

மொழி உணர்வில் எப்போதுமே தமிழ்நாடு சிறந்து விளங்கும் மாநிலமாக உள்ளது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: மொழி உணர்வில் எப்போதுமே தமிழ்நாடு சிறந்து விளங்கும் மாநிலமாக உள்ளது என சென்னை நந்தம்பாக்கத்தில் பன்னாட்டு கணித்தமிழ் 24 மாநாட்டில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூடியுள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மொழியின் பங்கு முக்கியமானதாக இருக்கும் எனவும் கணித்தமிழ் வளர்ச்சியில் கலைஞர், ஒரு பெரும் முன்னெடுப்பைச் செய்தவர் எனவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

The post மொழி உணர்வில் எப்போதுமே தமிழ்நாடு சிறந்து விளங்கும் மாநிலமாக உள்ளது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister Palanivel Thiagarajan ,Chennai ,International Mathematics 24th Conference ,Nandambakak, Chennai ,
× RELATED இந்தியாவில் வடகொரியாவின்...