×

ராமேஸ்வரம் மீனவர்கள் 19பேர் கைது: சிங்களப் படையின் அட்டூழியத்திற்கு அரசு முடிவு கட்டுவது எப்போது?: ராமதாஸ் கேள்வி

சென்னை: ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் கைது. சிங்களப் படையின் அட்டூழியத்திற்கு அரசு முடிவு கட்டுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார். கைது செய்யப்பட்ட 19 மீனவர்கள் உட்பட இலங்கை சிறைகளில் வாடும் அனைத்து மீனவர்களையும், இலங்கை அரசிடம் உள்ள அனைத்து படகுகளையும் ஒன்றிய, மாநில அரசுகள் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

The post ராமேஸ்வரம் மீனவர்கள் 19பேர் கைது: சிங்களப் படையின் அட்டூழியத்திற்கு அரசு முடிவு கட்டுவது எப்போது?: ராமதாஸ் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Ramadoss ,Chennai ,Bamaka ,Sri Lankan government ,
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...