×

சென்னையில் 5 தனியார் பள்ளிகளுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்..!!

சென்னை: சென்னையில் 5 தனியார் பள்ளிகளுக்கு மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணாநகர், பாரிமுனை, கோபாலபுரம், ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post சென்னையில் 5 தனியார் பள்ளிகளுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Annanagar ,Parimuna ,Gopalapuram ,RApuram ,Dinakaran ,
× RELATED சென்னை பாரிமுனை சுரங்கப்பாதை ஒருவழிப் பாதையாக மாற்றம்..!!