- அண்ணாமலை
- முன்னாள் அமைச்சர்
- ஆர்.பி. உதயகுமார்
- சென்னை
- அஇஅதிமுக
- முன்னாள் அமைச்சர்
- ஆர் உதயகுமார்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பாஜக
- -அமைச்சர்
சென்னை: லேகியம் விற்பவர் போல் அண்ணாமலை பேசிக் கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். அதிமுகவை அழிக்க அண்ணாமலை அல்ல, அவரது தந்தையே வந்தாலும் முடியாது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காட்டமாக குறிப்பிட்டார்.
The post லேகியம் விற்பவர் போல் அண்ணாமலை பேசுகிறார்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் appeared first on Dinakaran.