×

மகளிர் சுயஉதவிக் குழுவுக்கு ரூ.66 கோடி கடனுதவி வழங்கினார் அமைச்சர் ஆர்.காந்தி..!!

ராணிப்பேட்டை: சோளிங்கரில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் 742 பேருக்கு ரூ.66 கோடி கடனுதவி வழங்கப்பட்டது. ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் அமைச்சர் ஆர்.காந்தி கடனுதவி வழங்கினார்.

The post மகளிர் சுயஉதவிக் குழுவுக்கு ரூ.66 கோடி கடனுதவி வழங்கினார் அமைச்சர் ஆர்.காந்தி..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,R.Gandhi ,Ranipet ,Solingar ,R. Gandhi ,Rural Urban Livelihood Movement ,Women's Self Help Group ,Dinakaran ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...