×

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி கூலித் தொழிலாளி படுகாயம்..!!

நீலகிரி: கூடலூர் அடுத்த மரப்பாலம் பகுதியில் காட்டு யானை தாக்கி கூலித் தொழிலாளி செம்பன் (45) படுகாயம் அடைந்தார். காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த கூலித் தொழிலாளி செம்பன், கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி கூலித் தொழிலாளி படுகாயம்..!! appeared first on Dinakaran.

Tags : Gudalur ,Nilgiris ,Labourer ,Semban ,Kudalur ,Hospital ,Nilgiri ,Dinakaran ,
× RELATED கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டிகளை...