×

உதகை கட்டுமான பணி விபத்தில் 6 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 2 பேர் கைது..!!

உதகை: உதகையில் கட்டுமான பணியின்போது மண் சரிவு ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒப்பந்ததாரர் பிரகாஷ் மற்றும் மேற்பார்வயைாளர் ஜாகிர் அகமது ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

The post உதகை கட்டுமான பணி விபத்தில் 6 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 2 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Utagai ,work accident ,Prakash ,Zakir Ahmed ,
× RELATED கோடை சீசனை ஒட்டி உதகை –...