×

நா.த.க. நிர்வாகிகள் வீடுகளில் நடந்த சோதனையின்போது கைப்பற்றிய ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்தது என்ஐஏ..!!

சென்னை: நா.த.க. நிர்வாகிகள் வீடுகளில் நடந்த சோதனையின்போது கைப்பற்றிய ஆவணங்களை என்ஐஏ நீதிமன்றத்தில் ஒப்படைத்தது. நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் கடந்த 2-ம் தேதி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையின்போது கைப்பற்றிய ஆவணங்களை பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ ஒப்படைத்தது.

The post நா.த.க. நிர்வாகிகள் வீடுகளில் நடந்த சோதனையின்போது கைப்பற்றிய ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்தது என்ஐஏ..!! appeared first on Dinakaran.

Tags : N.D.K. ,NIA ,Chennai ,National Intelligence Agency ,Naam Tamil Party ,Poovindavalli ,
× RELATED என்ஐஏ கட்டுப்பாட்டு அறையை...