×

ரேசன் அட்டை இல்லாதவர்களுக்கு விரைவில் ரூ.6,000 புயல் நிவாரணம்

சென்னை: புயல் நிவாரணம் கேட்டு விண்ணப்பித்த தகுதியானவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் நிவாரணம் கேட்டு ரேசன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் ரூ.6,000 வழங்கப்படும். குடும்ப அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கான கணக்கெடுப்பு பணி நிறைவடைந்தது.

The post ரேசன் அட்டை இல்லாதவர்களுக்கு விரைவில் ரூ.6,000 புயல் நிவாரணம் appeared first on Dinakaran.

Tags : Rayson ,Chennai ,Tamil Nadu government ,Mikjam ,Raison ,Dinakaran ,
× RELATED பாதாள சாக்கடைகளில் மனிதர்கள்...