×

கடும் எதிர்ப்பை மீறி உத்தராகண்ட் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்

உத்தராகண்ட்: கடும் எதிர்ப்பை மீறி உத்தராகண்ட் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. 3 நாள் விவாதத்துக்குப் பின் உத்தராகண்டில் ஆளும் பாஜக அரசு பொது சிவில் சட்ட மசோதாவை நிறைவேற்றியது. நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த உள்ள முதல் மாநிலம் உத்தராகண்ட் ஆகும். உத்தராகண்ட் மாநிலத்தை தொடர்ந்து அசாம், குஜராத் மாநிலங்களும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் என தகவல் வெளியாகியுள்ளது.

The post கடும் எதிர்ப்பை மீறி உத்தராகண்ட் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,BJP government ,Dinakaran ,
× RELATED உத்தரகாண்ட் மாநிலத்தில் தொழில்நுட்ப...