×

போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களுடன் மீண்டும் பிப்.21-ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களுடன் மீண்டும் பிப்.21-ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கபட்டுள்ளது. சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் நடந்த போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் தொழிலாளர் நலத்துறை, மேலாண் இயக்குனர்கள் 3-ம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை

The post போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களுடன் மீண்டும் பிப்.21-ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,TMS ,Labor Welfare Department ,Managing ,
× RELATED பட்டாசு ஆலைகளின் நிலை குறித்து ஆய்வு...