சென்னை: பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் 10 நாள்கள் கையெழுத்து போடாவிட்டால் ஜாமீன் ரத்து என சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை வழங்கியுள்ளது. பணம் கொடுக்கல் வாங்கலில் பாஜக பெண் நிர்வாகியை தாக்கியதாக அமர்பிரசாத் ரெட்டி மீது வழக்கு தொடரப்பட்டது.
The post பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.