×

உதகையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த பெண்களின் உறவினர்கள் போராட்டம்

உதகை: உதகையில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த பெண்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உதகையில் கட்டுமான பணியின் போது நகராட்சி கழிப்பிடம் இடிந்து விழுந்து 6 பெண்கள் உயிரிழந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post உதகையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த பெண்களின் உறவினர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Utagai ,Utkai ,Dinakaran ,
× RELATED உதகையில் தேசிய நாய்கள் கண்காட்சி!!