நீலகிரி: உதகை அருகே கட்டுமாண பணியின் போது திடீர் மண்சரிவு ஏற்பட்டது. மண்சரிவில் 6 பேர் சிக்கிய நிலையில் 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய மேலும் 3பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
The post உதகை அருகே கட்டுமான பணியின் போது திடீர் மண்சரிவு appeared first on Dinakaran.