×

சென்னையில் தனியார் நிறுவன பணியாளர் விக்னேஸ்வரன் ஜி பே கணக்கிலிருந்து ரூ.25,000 பணம் பறிப்பு

சென்னை: சென்னையில் தனியார் நிறுவன பணியாளர் விக்னேஸ்வரன் ஜி பே கணக்கிலிருந்து ரூ.25,000 பணம் பறித்துள்ளனர். கடந்த சில நாட்களாக நண்பர்களாக பழகிவந்தவர்கள் ஜாபர்பேட்டையில் உள்ள வீட்டுக்கு வந்த விக்னேஸ்வரனை அடைத்து வைத்து அவரது ஜி பே கணக்கிலிருந்து ரூ.25,000 பணத்தை பறித்துள்ளனர். இது தொடர்பாக பூவிதா (19), கிருஷ்ணன் (20), ரவுடி ஏழுமலை (23) ஆகியோரை எம்ஜிஆர் நகர் போலீசார் கைது செய்தனர்.

The post சென்னையில் தனியார் நிறுவன பணியாளர் விக்னேஸ்வரன் ஜி பே கணக்கிலிருந்து ரூ.25,000 பணம் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Pay ,Wigneswaran ,Chennai ,Vigneswaran ,Jabberpet ,
× RELATED பெண்களின் தாலிக்கு ஆபத்து…...