×

தமிழ்நாட்டின் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் பாஜகவில் இணைகின்றனர்

தமிழ்நாட்டின் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைகின்றனர். அதிமுகவில் இருந்து 14 பேரும், காங்கிரஸில் இருந்து ஒருவரும் என 15 முன்னாள் எம்எல்ஏக்கள் இணைகின்றனர்

The post தமிழ்நாட்டின் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் பாஜகவில் இணைகின்றனர் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,BJP ,JP Natta ,AIADMK ,Congress ,Dinakaran ,
× RELATED “ஓ.பன்னீர்செல்வம் மிகவும்...