×

பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதிகள் இடையே மோதல்

நெல்லை: பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதிகள் மருதுவேல், பாலசுப்ரமணியன், சுந்தர மூர்த்தி ஆகியோரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த கைதி மருதுவேல் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.

The post பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதிகள் இடையே மோதல் appeared first on Dinakaran.

Tags : PALAIANGKOTA ,PRISON ,Nella ,Maruthuel ,Balasubramanian ,Sundara Murthy ,Palaiangota ,Maruthuel Nella ,State Medical College Hospital ,Palaiangkot ,Dinakaran ,
× RELATED ஜெயக்குமார் இறப்பு விவகாரம்: மருத்துவரிடம் விசாரணை