×

வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்ற 3 பேர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் பேன்ஸி ஸ்டோரில் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடையின் உரிமையாளரான ராஜஸ்தானைச் சேர்ந்த பரத்குமார் பிடிபட்டுள்ளார். இவரின் உறவினரான குஜராத்தை சேர்ந்த தினேஷ், இதற்கு மூளையாக செயல்பட்டது விசாரணையில் தெரியவர, அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Pansy ,Sidodu ,Erode district ,Bharatkumar ,Rajasthan ,Dinakaran ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...