- பத்மநாபபுரம் ஆர்டிஓ தமிழரசி
- நாகர்கோவில்
- கௌசிக்
- பத்மநாபபுரம்
- தமிழரசி
- தூத்துக்குடி சிவில் சப்ளை கார்ப்பரேஷன்
- பத்மநாபபுரம் ஆர்டிஓ தமிழரசி
- தின மலர்
நாகர்கோவில், பிப்.7: பத்மநாபபுரம் சப் கலெக்டராக பணியாற்றிய கவுசிக் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் புதிய ஆர்.டி.ஓ வாக தூத்துக்குடி சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மண்டல மேலாளராக பணியாற்றிய தமிழரசி நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
The post பத்மனாபபுரம் ஆர்.டி.ஓ தமிழரசி பொறுப்பேற்பு appeared first on Dinakaran.