×

ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே பெயிண்டர் வெட்டிக் கொலை!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வாணிப்புத்தூர் பகுதியில் பெயிண்டர் ஞானமாணிக்கம் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஞானமாணிக்கம் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது மகன் பால்ஜெபஸ்டினை பிடித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே பெயிண்டர் வெட்டிக் கொலை!! appeared first on Dinakaran.

Tags : Kopichettipalayam ,Erode ,Gnanamanikam ,Vaniputtur ,Kopisettipalayam ,Erode district ,Baljebustin ,
× RELATED ஈரோடு பெருமுகையில் சிறுத்தை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை