×

அமைந்தகரை அருகே ஓடும் பேருந்தில் பலகை உடைந்து கீழே விழுந்த பெண்

சென்னை : சென்னை அமைந்தகரை அருகே ஓடும் பேருந்தில் திடீரென பலகை உடைந்ததால் பெண் கீழே விழுந்தார்.கீழே விழுந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதும் ஓட்டுநர் அரசுப்பேருந்தை நிறுத்தியதால் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார்.

The post அமைந்தகரை அருகே ஓடும் பேருந்தில் பலகை உடைந்து கீழே விழுந்த பெண் appeared first on Dinakaran.

Tags : Nitakarai ,CHENNAI ,Nadalkarai ,Dinakaran ,
× RELATED செவிலியரை தாக்கியதாக பெண் மருத்துவர் மீது புகார்