×

விதிமீறும் கோரமண்டல் நிறுவனத்தை அனுமதிக்க முடியாது: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உறுதி

சென்னை: விதிகளை மதிக்காத நிறுவனங்களை இனி தமிழ்நாட்டில் செயல்பட அனுமதிக்க முடியாது என்று தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உறுதியளித்துள்ளது. அமோனியம் வாயு கசிவுக்கு காரணமான கோரமண்டல் போன்ற விதிகளை மதிக்காத நிறுவனங்களை இனி செயல்பட அனுமதிக்க முடியாது. கோரமண்டல் தொழிற்சாலை அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்ட விவகாரத்தில் தீர்பாயம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ளது.

 

The post விதிமீறும் கோரமண்டல் நிறுவனத்தை அனுமதிக்க முடியாது: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உறுதி appeared first on Dinakaran.

Tags : Pollution Control Board ,CHENNAI ,South Zone Green Tribunal ,Tamil Nadu ,Coromandel ,Dinakaran ,
× RELATED திருமங்கலத்தில் தேர்தல்...