×

நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்

டெல்லி : அனைத்து குடிமக்களும் ஒரேமாதிரியான சட்டத்தை பின்பற்றுவதற்காக பொது சிவில் சட்ட மசோதா உத்தரகாண்டில் தாக்கல் செய்யப்பட்டது. உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மசோதாவை தாக்கல் செய்தார்.இந்த மசோதா சட்டமாக நிறைவேற்றப்படும் பட்சத்தில் நாட்டில் பொது சிவில் சட்டத்தை முதன்முதலில் அமல்படுத்திய மாநிலம் என்ற பெருமையை உத்தரகாண்ட் பெறும்.

The post நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,Delhi ,Chief Minister ,Pushkar Singh Thami ,
× RELATED நைனிடாலில் பயங்கர காட்டு தீ