×

சாத்தான்குளம் வழக்கு: எஸ்.ஐ. ரகு கணேஷ் ஜாமின் மனுவை நாளை ஒத்திவைப்பு

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷ் ஜாமின் மனுவை மதுரை மாவட்ட நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது. சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் ஜாமின் மனு மீதான விசாரணையை மதுரை மாவட்ட நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது.

 

The post சாத்தான்குளம் வழக்கு: எஸ்.ஐ. ரகு கணேஷ் ஜாமின் மனுவை நாளை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Raghu Ganesh ,Madurai ,Satankulam ,Madurai District Court ,S.I. ,Dinakaran ,
× RELATED உளவியல் ஆலோசனை கூட்டம்