×

மதுரை கொடிக்குளம் அரசு பள்ளிக்கு மேலும் ரூ.3.5கோடி மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாக தந்த ஆயி என்கிற பூரணம் அம்மாள்

மதுரை: மதுரை கொடிக்குளம் அரசு பள்ளிக்கு மேலும் ரூ.3.5கோடி மதிப்புள்ள நிலத்தை ஆயி என்கிற பூரணம் அம்மாள் நன்கொடையாக தந்துள்ளார். ஏற்கனவே ரூ.7 கோடி மதிப்புள்ள தனது நிலத்தை பள்ளிக்கு வழங்கியிருந்த நிலையில், மேலும் 91 செண்ட் நிலத்தை பூரணம் அம்மாள் வழங்கியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

The post மதுரை கொடிக்குளம் அரசு பள்ளிக்கு மேலும் ரூ.3.5கோடி மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாக தந்த ஆயி என்கிற பூரணம் அம்மாள் appeared first on Dinakaran.

Tags : Madurai Godikulam ,Madurai Kodikulam Government School ,MADURAI ,PURANAM AMMAL ,AI ,Dinakaran ,
× RELATED மதுரை நகர் பகுதியில் கஞ்சா விற்ற ஆறு பேர் கைது