×

தமிழ்நாட்டில் மருத்துவ சேவை 3 மடங்கு அதிகரித்துள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

குமரி: கடந்த 2.5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மருத்துவ சேவை 3 மடங்கு அதிகரித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழ்நாடு முழுவதும் 1021 மருத்துவர்களுக்கு பணி நியமண ஆணை நாளை வழங்கப்படுகிறது. 983 மருந்தாளுநர்கள், 1,266 சுகாதார ஆய்வாளர்களுக்கான பனியிடங்களும் நிரப்பப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுபிரமணியன் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாட்டில் மருத்துவ சேவை 3 மடங்கு அதிகரித்துள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,M. Subramanian ,Kumari ,Tamilnadu ,
× RELATED தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி...