ரஞ்சி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சாம்பாய் சோரன் அரசு வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு 41 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் 47 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் சம்பாய் சோரன் அரசு வெற்றி பெற்றது.
The post ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சாம்பாய் சோரன் அரசு வெற்றி appeared first on Dinakaran.