×

தமிழக மீனவர்கள் கைது; ஆக்கப்பூர்வ நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை?.. அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: கச்சத்தீவு அருகில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் நிகழ்வாக உள்ளதால், அதை தடுக்க ஏன் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இலங்கை கடற்படை கைது செய்த 6 மீனவர்களை விடுவிக்கக்கோரிய வழக்கு தொடர்பாக அரசுக்கு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post தமிழக மீனவர்கள் கைது; ஆக்கப்பூர்வ நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை?.. அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,High Court ,CHENNAI ,Chennai High Court ,Union ,State Governments ,Sri Lankan Navy ,Nadu ,Kacha Island ,
× RELATED பாதாள சாக்கடைகளில் மனிதர்கள்...