சென்னை: நிலுவையில் இருந்த ₹200கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் நேரத்தில் வரி வசூல் செய்வதில் சற்று கால அவகாசம் கொடுக்கப்பட்டது. வரிக்காக சதுரஅடியை குறைத்து காண்பித்தவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்றுவருவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
The post நிலுவையில் இருந்த ₹200கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டது: சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல் appeared first on Dinakaran.